பி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்!
அரசு இன்று முதல் பி சி ஆர் – ராபிட் டெஸ்டை இன்னும் எளிமையாக்கி – 15 முதல் 30 நிமிஷத்தில் ரிசல்ட் தெரியுமாறு எளிமைப்படுத்தப்படுகிறது இது எப்படி…?
RT-PCR (Polymerase Chain Reaction) / RT-RAPID TEST.. வழக்கமான சோதனைக்கு முதலில் ஸ்வாப் எனப்படும் காது குடைய பயன்படுத்தும் இயற் பட் போன்ற ஒரு பஞ்சை மூக்கின் உள்ளே – அல்லது தொண்டையில் துடைத்தெடுத்து டெஸ்ட் செய்வார்கள்.
இதில் கோவிட 19 உறுதியினால் உடனே Tracheal Aspirate என்ற முறையில் தொண்டையில் இரு டியூபை செலுத்தி பின்பு அதை மார்பின் உள்ளே அல்லது மார்பின் சளியை எடுத்து டெஸ்ட் செய்வார்கள் இது எந்த வகை அல்லது எப்படி பட்ட வைரஸ் பாதிப்பு என்று…..பின்பு இந்த டெஸ்ட்டுக்கு இந்த டி என் ஏவாக மாற்றி அதை Polymerase Chain ரேஅச்டின் முறையில் டெஸ்ட் செய்ய ஆரம்பித்தால் மினிமம் 10 மணி நேரம் முதல் சில நாட்கள் வரை ஆகலாம்.
ஆனால் ராபிட் டெஸ்ட் செய்ய ஒரு துளி ரத்தத்தை எடுத்து டெஸ்டை செய்தால் IgM (Immunoglobulin M) / IgG (Immunoglobulin G) பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் லைனை நோக்கி செல்லும் போதே தெரிந்து விடும் இந்த டெஸ்டின் ரிசல்ட்.
ராபிட் ஆன்டிபாடி டெஸ்ட் செய்வதால் – நம்மில் கொரோனா தொற்று இருந்தால் உடம்பின் ஆன்டிபாடி எப்படி வேலை செய்கிறது – டெஸ்ட் எடுத்தவர் எந்த சூழ்நிலை யில் உள்ளார் அவரை சுற்றி உள்ள இடம், மனிதர்கள், மற்றும் ஏரியா வரை இந்த தொற்று உள்ளதா என எளிதில் மிக விரைவில் கண்டுபிடிக்க முடியும். இதான் மூலம் சிலருக்கு மைல்ட் சிம்ப்டன்ஸ் இருந்தால் அது எப்படி நம்மின் ஆன்டி படி வேலை செய்கிறது –
கொரோனா தொற்று சரியாகும் அளவுக்கு நமது எதிர்ப்பு சக்தி உள்ளதா அல்லது நாம் கொரோனா பிடிக்குள் செல்கிறோமா என்று கண்டுகொள்ள கூட முடியும். ஒரு பெரும் தொற்று உள்ள ஏரியாவில் நாம் தெரியாமல் இருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள கூட முடியும்.
இது தான் இந்த எளிய வேறுபாடு கொடுப்போடு முறையில் தெரிவித்து இருக்கிறேன்.. இதோ என் குரலில் இன்னும் விரிவான விளக்கம்