ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டென்ட்ஸ் ஜாப் ரெடி!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டென்ட்ஸ் ஜாப் ரெடி!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. சென்னைக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணி: Assistant

காலியிடங்கள்: 926

சம்பளம்: 13,150 – 34990

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, மொழித்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2020

error: Content is protected !!