சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்!

சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டென்ட் ஜாப் தயார்!

நம் சிங்கார சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெஸிடெசியல் அசிஸ்டென்ட் பிரிவிலான 180 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதி : முழு நேரப் படிப்பாக ஒரு வருட கால கிராப்ட் படிப்பை ஹவுஸ்கீப்பிங், புட் அண்டு பெவரேஜ், குக்கிங், பேக்கரி போன்ற பிரிவில் முடித்து இப்பிரிவு சார்ந்த நன்கு அறியப்படும் நிறுவனத்தில் இரண்டு வருட காலம் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிராக்டிகல் டெஸ்ட் மூலமாக இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஜூன் 12.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலை வாய்ப்பு

error: Content is protected !!