நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!

நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!

திருவனந்தபுரத்தில் பேக்ட் எனும் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்ற உரத்தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இது முதலில் உரத் தயாரிப்பிற்கென்று பிரத் யேகமாக நிறுவப்பட்டாலும் தற்போது கன்சல் டன்சி அண்டு பேப்ரிகேஷன் எக்விப்மென்ட் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் நர்சிங் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

வயது: 2019 பிப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்ஸாக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக் கலாம்.

காலம்: இந்த நர்சிங் பணியிடங்கள் பிக்சடு டெர்ம் என்ற அடிப்படையில் இரண்டு வருட காலத்திற்கானது.

தேர்ச்சிமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் பிராக்டிகல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Dy. General Manager (HR),FEDO Buildings, The Fertilisers And Chemicals Travancore Limited, Udyogamandal. PIN-683 501

கடைசி நாள் : 2019 பிப்., 6.

மேலும் விபரங்களுக்கு ஆந்தை வேலைவாய்ப்பு 

error: Content is protected !!