தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான  தமிழ்நாடு மின்சார வாரியம் எனப்படும் டி.என்.இ.பி., வாரியயத்தில் கேங் மேன் பிரிவில் காலியாக இருக்கும் 5000 இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம் : டி.என்.இ.,பி., யில் மேற்கண்ட காலியிடங்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னையில் நிரப்பப்பட உள்ளன.

இதர விபரங்கள் : ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருக்கக் கூடாது. தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது:
 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
:ரூ.1000/-ஐ டி.என்.இ.பி.,யின் மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தப் பணியிடங்கள் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின் படி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: பிசிக்கல் டெஸ்ட், எழுத்துத் தேர்வு என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 மே 30.

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு

 

Related Posts

error: Content is protected !!