இன்ஜினியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் மற்றும் உதவி இன்ஜினியர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதிகாரிகள்/இன்ஜினியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கெமிக்கல், சிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக் கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
அசிஸ்டென்ட் ஆபீசர்ஸ்/அசிஸ்டென்ட் இன்ஜினியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கெமிக்கல், சிவில் எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
2014ம் ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.iocl.com இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும் நாள்: 18.12.2013.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.3.2014. – See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=65623#sthash.RLutDJ3d.dpuf